ஒரே பெண்ணை காதலித்த இருவர்…. கடைசியில் நிகழ்ந்த விபரீதம்

இந்திய மாநிலமான தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் உடன் பணிபுரிந்த நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திசையன்விளை காட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது மர்ம உறுப்பும் அறுக்கப்பட்டு இருந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தட்டார்மடம் பொலிசார் விசாரணை நடத்துகையில், கொல்லப்பட்டவர் திசையன்விளையைச் சேர்ந்த 22 வயதேயான இளைஞர் முத்துபட்டுராஜ் என்பது தெரிய வந்தது. திசையன்விளையில் முத்துபட்டுராஜ் … Continue reading ஒரே பெண்ணை காதலித்த இருவர்…. கடைசியில் நிகழ்ந்த விபரீதம்